சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்.

சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார். 


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம்:  கரொணா வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சிதம்பரம் நகர  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி 5-ஆவது வார்டு உறுப்பினர் மற்றும் நகர விஜய் மக்கள் இயக்கம் செயலாளர் கென்னடி உடன் நகர  விஜய் மக்கள் இயக்கம் தலைவர் அருண் விஜய் தலைமையில் காய்கறிகள் அடங்கிய பைகள் 150 குடும்பத்தினருக்கு வீடு வீடாக சென்று  வழங்கினார்.


Popular posts
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்களும் நர்சுகளும் உற்சாகமாக வழியனுப்பினர்
Image
சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் தலைமையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் , மேற்பார்வையில் அனைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
Image
பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள்
Image
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயாருக்கு கொரோனா தொற்று.
Image
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது
Image