இஸ்லாமிய போராட்டங்களை இழிவு படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணையரிடத்தில் மனுசி

" alt="" aria-hidden="true" />


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டங்களை இழிவுப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் மதகலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,இந்தியதேசியலீக் தலைமைநிலையசெயலாளர் ஷாதான் அஹமது , தமிழ்நாடுசுன்னத் ஜமாத் செயலாளர் அக்ரம் கான் ,ஜனநாயகம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  காஜாமொய்தீன்  உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
 



Popular posts
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்களும் நர்சுகளும் உற்சாகமாக வழியனுப்பினர்
Image
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர்
Image
சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் தலைமையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் , மேற்பார்வையில் அனைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
Image
புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா
Image